- யாமின்
- வெர்னான் கொன்சால்வெஸ்
- அருண் ஃபெரேரா
- பிமா கோரோகன்
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- வெர்னான் கொன்சால்வெஸ்
- பிமா கோரோகான்
- தின மலர்
டெல்லி: பீமா கோரோகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 2018ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருவரும் சிறையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
The post பீமா கோரோகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு ஜாமின்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.